Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய மாரியம்மன் கோவில் திறந்து வழிபாடு செய்த பட்டியலின மக்கள்

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (17:44 IST)
ராசிபுரம் அருகே 38 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய மாரியம்மன் கோவில் திறந்து வழிபாடு செய்த பட்டியலின  மக்கள்...
 
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொபப்பட்டி கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் இரு தரப்பினர் இடையே கோவிலில் சென்று வழிபாடு செய்ய பிரச்சனை காரணமாக கோவில் பூட்டிய நிலையிலேயே இருந்தது. ஒருத்தரப்பினர் வழிபாடு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரு தரப்பினரும் கோவிலில் சென்று தரிசனம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதனை தொடர்ந்து பட்டியலின மக்கள் மக்கள் கோவிலுக்குள் சென்று தேங்காய், பழங்களுடன் சிறப்பு பூஜைகள் செய்து மகிழ்ச்சியாக வழிபட்டனர். அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதம்  நடைபெறாமல் இருக்க கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு பூஜைகள் செய்து பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். 38 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பெரிய மாரியம்மனை வழிபட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments