Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவி: அதிமுக ஐடி பிரிவு கண்டுபிடிப்பு..!

Siva
செவ்வாய், 11 ஜூன் 2024 (13:34 IST)
பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய கருவியை கண்டுபிடித்துள்ளதாக அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக கருவி ஒன்றை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளதாக அதிமுக ஐடி விங் பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் 
 
நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் இருக்கிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்  தாங்கள் கண்டுபிடித்த கருவியை பயன்படுத்தி பாலியல் குற்றவாளிகளை தடுக்க மத்திய அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக புதிய கருவி கண்டுபிடித்துள்ளதாக அதிமுக ஐடி விங் பிரிவு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு! - மேலும் 5 சிறுவர்கள் சிகிச்சையில்..!

சென்னை மழையில் மக்கள் தத்தளிப்பு: பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திமுக! - ஓபிஎஸ் விமர்சனம்!

ஏரியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவியதாக குற்றசாட்டு: நடவடிக்கை எடுக்கப்படும் என -அமைச்சர் தாமோ.அன்பரசன் பதில்!

தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்....

திருப்பதியில் விடிய விடிய மழை: ஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்