Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் உதயநிதியின் மீதான வழக்கு தள்ளிவைப்பு

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (19:26 IST)
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி, சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, சனாதனம் பற்றி அவர் பேசியது சர்ச்சையானது.

இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி பேசியதற்கு எதிராக நீதிமன்றத்தில்  இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில்,’’ சனாதனம்  ஒழிக்க வேண்டுமெனக் கூறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதா? தனிப்பட்டை முறையில் பேசினேனே தவிர அமைச்சர் என்ற முறையில்  பேசவில்லை ‘’என்று அமைச்சர் உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ வேறு சட்டத்திலோ எதுவும் குறிப்பிடவில்லை. தனக்கு எதிரான வழக்குத் தொடர்ந்ததில் கண்ணுக்குத் தெரியாமல் பாஜகவின் பங்குள்ளது….என்று உதய நிதி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments