Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி புகார்! – மேலும் பரபரப்பு

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (14:40 IST)
பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார் அளித்துள்ளார்.

யூட்யூப் பிரபலமான கிஷோர் கே ஸ்வாமி திமுகவை சேர்ந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசியதாகவும், பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாகவும் தொடுக்கப்பட்ட வழக்கின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை ரோகிணி கிஷோர் கே சாமி மீது புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தன்னையும், மறைந்த தனது கணவர் நடிகர் ரகுவரனையும் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் புகாரளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments