துணை முதல்வருடன் பயணித்ததில் மகிழ்ச்சி! – குஷ்பூ மகிழ்ச்சி ட்வீட்!

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (16:04 IST)
மதுரையில் நடந்த வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பாஜகவை சேர்ந்த குஷ்பூ ஒன்றாக பயணித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா கோவிலை திறந்து வைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விமானம் மூலமாக மதுரை சென்றனர். அதே விமானத்தில் பாஜக நிகழ்ச்சி ஒன்றிற்காக குஷ்பூவும் மதுரை சென்றார். குஷ்பூவும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அருகருகே அமர்ந்து சென்ற நிலையில் அந்த புகைப்படத்தை குஷ்பூ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் “மாண்புமிகு துணை முதல்வர் ஓ..பன்னீர்செல்வத்துடன் பயணித்ததில் மகிழ்ச்சி. படம் எடுத்துக்கொள்ள சம்மதித்தற்கு நன்றி சார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண வீட்டில் நாய் குரைத்ததால் விபரீதம்.. நாற்காலிகள், கம்பிகளால் தாக்குதல்.. ரத்து செய்யப்பட்ட திருமணம்..!

மூச்சுத்திணறல்!.. நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு!..

நண்பரிடம் வங்கி கணக்கு விவரங்களை நம்பி கொடுத்த மாணவர்.. ரூ. 7 கோடி சைபர் மோசடியில் சிக்கியதால் அதிர்ச்சி..!

500 ரூவா நிதி கொடுத்தவர் விஜய்.. இவர்தான் தமிழ்நாடா?!. திமுக பிரபலம் கோபம்!..

இதெல்லாம் விஜயின் பலம்!.. பிரிச்சி மேயும் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன்!..

அடுத்த கட்டுரையில்
Show comments