Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை இழிவுப்படுத்தி பேசிய குஷ்புவுக்கு- நடிகை அம்பிகா கண்டனம்.

J.Durai
வியாழன், 14 மார்ச் 2024 (08:47 IST)
குடும்ப தலைவிகளுக்கான தமிழக அரசின் மகளிர் உரிமை தொகையாக  மாதம் ரூ -1000 வழங்கப்பட்டு வருகிறது
 
இந்த 1000-ரூபாயை வாங்கும் பெண்கள் பிச்சைக்காரிகள் என்று சமீபத்தில் பேசியுள்ளார் நடிகை குஷ்பூ 
 
இதை கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் மகளிர் அமைப்பினார் கண்டணம் தெரிவித்து வருகின்றனர்
 
இந்நிலையில் நடிகை அம்பிகா...
 
" யார்..எந்த கட்சி யென்றதெல்லாம் தாண்டி மக்களுக்கு யார் உதவினாலும், ஆதரவா இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டும், பாராட்டவும் வேண்டும் . 
 
அதை வரவேற்க  மனசில்லைனா வேற எதையும் பேசக்கூடாது.
 
சாதாரணமாக ஒரு ஐந்து ரூபாய் உதவியாக இருந்தாலும் அதை ஏன் பிச்சை அப்படின்னு சொல்லி மக்களை இழிவுப்படுத்தணும்.." என்று கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகை அம்பிகா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments