Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 15 நாளில் மனைவியின் தங்கையை கடத்தி, பலாத்காரம் செய்த இளைஞர் கைது!

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (10:56 IST)
திருவள்ளூர் : திருமணமான 15 நாட்களில் மனைவியின் தங்கையை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 


 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், எருக்குவாய் கிராமத்தை சேர்ந்த  பெண்ணுக்கும், கடந்த மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற்றது.
 
இந்நிலையில் அஜித்குமார் மனைவியின் 13 வயது தங்கை திடீரென மாயமானார். இதுதொடர்பாக  சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை அஜித்குமார் கடத்திச் சென்று, செல்போன் கடையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித் குமாரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்