Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து வெறி: பெற்ற தந்தையை வீட்டிலிருந்து தூக்கியெறிந்த கொடூர மகள்

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (08:41 IST)
ஒசூரில் கேவலம் சொத்துக்காக பெற்ற தந்தையையே மகள் தூக்கியெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூரை சேர்ந்த தனராஜ் என்பவர் காவல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்குமே திருமணம் ஆகிவிட்டது.
 
இந்நிலையில் தனராஜ் தனது வீட்டை மகள் தனலட்சுமிக்கு தானப்பத்திரமாக எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் நடைபெற்ற ஒரு சில பிரச்சனைகளால் மனம் மாறிய தனராஜ், அந்த வீட்டை மகளுக்கு பத்திரம் செய்துகொடுக்காமல், அதே வீட்டில் குடியேறினார்.
 
இதனால் ஆத்திரமடைந்த மகள் தனலட்சுமி அடியாட்களுடன் சென்று வீட்டிலிருந்த தந்தையை, தரதரவென இழுத்து வந்து வீதியில் வீசினார். இது பார்ப்போரை பதற வைத்த்து. என்ன தான் பிரச்சனை இருந்தாலும் கூட பெற்ற தந்தையை இப்படி செய்த கொடூர மகளுக்கும் நாளைக்கு இதே நிலைமை தான் வரும் என பலர் வேதனையுடன் தெரிவித்தனர்.
 
மேலும் இந்த கொடூர பெண்மணி மீது வழக்கு பதிந்து உச்சகட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments