Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை,கால்களை உடைத்துவிடுவதாக ஊழியர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (14:53 IST)
தனியார் நிறுவன ஊழியர்களைத் தகாத வார்த்தையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தமிழகத்தில் நடந்து வரும் நிலையில், சில  திமுகவினர் மீது எதிர்க்கட்சியினர் அவ்வப்போது புகார் அளத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டும் விதமாகவும், கம்பெனியை இழுத்து மூடி விடுவதாகவும், ஊழியர்களின் கை, கால்களை உடைத்தது விடுவதாகவும் தகராத வார்த்தைகளால் பேசினார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், தனியார் நிறுவன சி இ ஓ கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில்  ஆளுங்கட்சி எம்.எல்.ஏவான  எஸ்.ஆர்.ராஜா மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments