Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம்: ரூ.98 கோடியில் கட்ட திட்டம்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:19 IST)
வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம்: ரூ.98 கோடியில் கட்ட திட்டம்!
சென்னையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளில் ஒன்று வள்ளுவர் கோட்டம் என்பதும் நான்கு பக்கங்களில் இருந்து வரும் வாகனங்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது 
 
சென்னை வள்ளுவர் கோட்டம் சிக்னலில் வாகன நெரிசலை குறைக்கும் விதமாக ரூபாய் 98 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments