Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம்: ரூ.98 கோடியில் கட்ட திட்டம்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:19 IST)
வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம்: ரூ.98 கோடியில் கட்ட திட்டம்!
சென்னையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளில் ஒன்று வள்ளுவர் கோட்டம் என்பதும் நான்கு பக்கங்களில் இருந்து வரும் வாகனங்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது 
 
சென்னை வள்ளுவர் கோட்டம் சிக்னலில் வாகன நெரிசலை குறைக்கும் விதமாக ரூபாய் 98 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தை உலுக்கி வெள்ளம், நிலச்சரிவு! 112 பேர் பலி!

“உழைத்தவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை” - ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா? - இபிஎஸ் கேள்வி.!!

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments