Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை உயர்வு...மக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:06 IST)
சென்னையில்    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 காரட்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்துள்ளது.

ஒரு கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ரூ.4.874க்கும், ஒரு சவரன் ரூ.38.992 க்கும் விற்பனை ஆகிறது.                           

இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு  40         காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.71.10 க்கு விற்பனை ஆகிறது.             

 சில நாட்களாகக் குறந்து வந்த தங்கத்தின் விலை  இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                               

தொடர்புடைய செய்திகள்

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments