Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை உயர்வு...மக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:06 IST)
சென்னையில்    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 காரட்  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்துள்ளது.

ஒரு கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ரூ.4.874க்கும், ஒரு சவரன் ரூ.38.992 க்கும் விற்பனை ஆகிறது.                           

இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு  40         காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.71.10 க்கு விற்பனை ஆகிறது.             

 சில நாட்களாகக் குறந்து வந்த தங்கத்தின் விலை  இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                               

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

ஈரானில் மாயமான 3 இந்தியர்கள்.. ஒரு மாதத்திற்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments