Webdunia - Bharat's app for daily news and videos

Install App

974 தபால் வாக்குகள் செல்லாதவை: நெல்லை தொகுதியில் சோகம்..!

Mahendran
செவ்வாய், 4 ஜூன் 2024 (14:37 IST)
திருநெல்வேலி தொகுதியில் மொத்தம் 3000 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 974 வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நெல்லை தொகுதியில் மொத்தம் 3000 தபால் வாக்குகள் பெற்றதாகவும் அதில் காங்கிரஸுக்கு 913 வாக்குகள், பாஜகவுக்கு 600 வாக்குகள் கிடைத்ததாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
 
தபால் வாக்குகளில் அதிமுகவுக்கு 322 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 62 வாக்குகளும் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் முறையாக விண்ணப்பத்தை நிரப்பாதது உள்ளிட்ட சில காரணங்களுக்காக 974 வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
ரும்பாலும் தபால் வாக்குகளை அரசு ஊழியர்கள் தான் பதிவு செய்து வரும் நிலையில் 974 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! ஆந்திராவுக்கு வரிச்சலுகை வழங்க கோரிக்கை..!!

எங்கு இருக்கிறது கைலாசா நாடு.? ஜூலை 21-ல் நித்தியானந்தா அறிவிப்பு..!!

கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்- அதிகாரிகள் ஆய்வு...

மூன்று மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் - வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments