Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் விஜய பிரபாகரன் தொகுதியில் இழுபறி.. தியானத்தில் உட்கார்ந்த பிரேமலதா..!

Mahendran
செவ்வாய், 4 ஜூன் 2024 (14:30 IST)
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் விருதுநகர் தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தாலும் தற்போது திடீரென பின்னடைவில் இருப்பதாகவும் அங்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மதிய இரண்டு முப்பது மணி நிலவரப்படி விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பெற்ற வாக்குகள் 211352 என்பது குறிப்பிடத்தக்கது 
 
தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பெற்ற வாக்குகள் 207434  ஆகும். இந்த தொகுதிகள் போட்டியிட்ட நடிகை ராதிகா 85588  வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென விஜய பிரபாகரன் பின்னடைவில் சென்று உள்ளதை அடுத்து விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கிய பிரேமலதா தற்போது தியானம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments