Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டி: எத்தனை பேர் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (07:20 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து வேட்புமனு பரிசீலனையும் முடிவடைந்துவிட்டது. நேற்று மாலை வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது ஒரு தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி எது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 77 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளிவந்துள்ள நிலையில் அதில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்களும் குறைந்தபட்சமாக வால்பாறையில் 6 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் 
 
கரூரில் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அந்த தொகுதியில் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments