Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (22:12 IST)
50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம் வசூல் ஆகியுள்ள்டஹாக சென்னை பெருநகர  போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர  போக்குவரத்து காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
வரலாறு காணாத முன்னெடுப்பு :- சென்னை பெருநகர  போக்குவரத்து காவல்துறை. 
 
கடந்த 50 நாட்களில்,  ரூ. 6,50,22,770 /- அபராதம் வசூல். ரூ.1,19,12,000/- அபராதம் 1181 நபர்களிடமிருந்து குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வசூல்.
 
274 முறை ஒரே வாகனம் அதிகபட்ச விதிமீறல். முழு அபராதமும்  வசூல். 67 வாகனங்கள் 100க்கும் மேற்பட்ட முறை போக்குவரத்து விதிமீறல். முழு அபராதமும் வசூல்.  12 காவல் அழைப்பு மையங்களின் சிறப்பான செயல்பாடு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments