டுவிட்டர் நிறுவனத்தை இனி எலான் மஸ்க் வாங்க முடியாது: அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (22:04 IST)
டுவிட்டர் நிறுவனத்தை இனி எலான் மஸ்க் வாங்க முடியாது என்றும் அதற்கான காலக்கெடு முடிந்து விட்டது என்றும் டுவிட்டர் அறிவித்துள்ளது
 
 டுவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 4,400 கோடி டாலர் விலைக்கு வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார் 
 
ஆனால் திடீரென போலி டுவிட்டர் பயனர்கள் குறித்த எண்ணிக்கையை தந்தால்தான் வாங்குவதாக அறிவித்திருந்தார்
 
இந்த நிலையில் எலான் மஸ்க் உடன் போடப்பட்டிருந்த தற்காலிக ஒப்பந்தம் நிறுத்தப்படுவதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது 
 
காத்திருப்பு காலம் முடிந்து விட்டதாகவும் இனி டுவிட்டரை வாங்க பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவது போன்ற நிபந்தனைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments