Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை என்ன??

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (12:43 IST)
தமிழகத்தில் இதுவரை 24,094 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் 5,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,14,507 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரொனா தொற்றால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். 5,596 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். மொத்தம் இதுவரை 5,58,534 பேர் குணமடைந்துள்ளனர்.
 
சென்னையில் கொரொனாவால் மட்டும் 1,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,71,415 பேராக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆகும். இதுவரை 9,718 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் நேற்று வெளியான சுகாதாரத்துறை அறிக்கையில், ஒரே நாளில் 99 குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 24,094 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

ராகுல், கார்கே பேசவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை..!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன?

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் பலி:60 ஆக அதிகரித்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments