Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை : அமைச்சர் தகவல் !

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (20:07 IST)
இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை : அமைச்சர் தகவல் !

சட்டப்பேரவையில் இன்று துறை ரீதியான விவாதத்தில் பேசிய அமைச்சர் சண்முகம், வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை 2 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புழல் மத்திய சிறை வளாகத்தில் 25 லட்சம் செலவில் புதிய வானொலி நிலையம் அமைப்பது, தற்போது சிறையில் உள்ளோருக்கு வழங்கப்படும் உணவை மாற்றியமைக்க குழு ஏற்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் அறிவித்தார்.

மேலும், இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments