Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால்பாறையில் வரையாடுகளுக்கு இடையூறு செய்த 2 பேர் கைது!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (21:09 IST)
தமிழ் நாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமான உள்ளது வால்பாறை.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி வழியே ஆழியாறு தாண்டி வால்பாறைக்குச் செல்ல 40 க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றனர்.

இங்கு, தமிழ் நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள், யனைகள், மான்கள், குரங்கள் எனப் பல்வேறு விலங்குகள் உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில்  நின்று புகைப்படம், வீடியோ எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி  வால்பாறை நோக்கிச் சென்ற ராஜா, ஜோபி ஆபிரகாம் ஆகிய 2 பேர் அங்குள்ள வரையாடுகளை துன்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த வனத்துறையினர் வரையாடுகளை துன்புறுத்தியதை உறுதி செய்து அவர்களை வனப்பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments