Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதித்துறையில் 2 புதிய பணியிடங்கள்...தமிழக அரசு உத்தரவு

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (22:40 IST)
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியுள்ளது தமிழக அரசு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான மருட்த்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் குடுமத்திற்கு மருத்துவக் காப்பீடு திட்டங்கள் தொடர்பாக பிரச்சனைகளை கவனிக்க வேண்டுமென அதிகாரிகள் நியமிப்பதற்குத் தேவையான பணியிடம் இன்று உருவாக்கியுள்ளது. இது நிதித்துறை நிர்வாகத்திற்கு எளிமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments