Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கை ஏரியில் தூக்கி வீசிய நபர் ! பெட்ரோல் விலை உயர்வால் அதிருப்தி

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (20:30 IST)
நேற்றைப் போல் இன்று இரண்டாவது நாளாக 1 லிட்டர் மற்றும் டீசல் விலை ரூ. 100 ஐ நெருங்கிவிட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு இருசக்கரவாகனத்தை வைப்பதற்குப் பதில் சைக்கிளே பரவாயில்லை என ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை ஏரியில் வீசியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையில், தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே வேகமாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை 5 மாநில தேர்தலின் போது விலையேற்றம் காணாமல் ஒரே விலையில் நீடித்து வந்தது.

இந்நிலையில் இன்றும் அதேபோல் பெட்ரோல் பெட்ரொல் டீசல் விலை உயர்வு  குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் 1 லிட்டர்  ரூ.96.71 க்கு சென்னையில் விற்பனை ஆகிவருகிறது. அதேபோல் ரூ.90.92 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.

1 லிட்டர் மற்றும் டீசல் விலை ரூ. 100 ஐ நெருங்கிவிட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸை சார்ந்த ஒருவர் தனது இரு சக்கரவாகனத்தை ஏரியில் வீசும்  வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments