Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாதம் பணி நீட்டிப்பு – முதல்வர் பழனிசாமி

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (14:57 IST)
தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில்,அவர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் கொரொனாவுக்கு எதிராக மருத்துவர்கள் செவிலியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். எனவே, இம்மாத்த்துடன்  பணி ஓய்வு பெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் பணியை நீட்டிப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த முறையில் 2 மாதத்திற்கு பணியாற்ற நியமன ஆணைகள வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments