Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் வாரம்தோறும் 2 நாட்கள் தடுப்பூசி முகாம்கள்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:27 IST)
தமிழக நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கொரொனாவைத் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தமிழக நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் வாரந்தோறும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

தந்தையர் தினத்தில் அப்பாவின் உடல் கண்டுபிடிப்பு.. கூடவே அம்மாவும்.. விமான விபத்தில் பெற்றோரை இழந்த மகன்..!

”ஆசிம் முனிர்.. கோழைப்பயலே..!” அமெரிக்கா வந்த பாகிஸ்தான் தளபதியை அர்ச்சனை செய்த பாக்.மக்கள்!

ஈரான் முக்கிய உயர்மட்ட தளபதியை கொன்றதா இஸ்ரேல்!? அடுத்தடுத்து பரபரப்பு! - ஈரானின் பதில் என்ன?

கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டி வைத்த கொடூரம்.. முதல்வர் தொகுதியில் இப்படியா?

அடுத்த கட்டுரையில்
Show comments