ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் முக்கிய அதிகாரி மறைவு

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:06 IST)
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.பி.  நல்லம்ம நாயுடு இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 83 ஆகும்.

இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் 6 ஆண்டுகளாக பணியாற்றினார். இதில், சுமார் 2341 சான்று ஆவணங்களையும், 1606  சான்றுப் பொருட்களையும் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில்தான் கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில்  பெங்களூர் சிறையில் ஜெயலலித அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் கண் முன்னே கணவனால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட பெண்.. பேருந்து நிலையத்தில் பரபரப்பு..!

கலவரம் செய்தால் மீண்டும் புல்டோசர் தாக்குதல்.. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்படாது! - அமைச்சர் நாசர் உறுதி!

வெளிநாடுகளுக்கு நிதி நிறுத்தம்! ட்ரம்ப்க்கு எதிரான வழக்கில் சாதகமாக வந்த தீர்ப்பு!

உதடுகள் ஒட்டப்பட்டு வாயில் கல் வைத்து அடைக்கப்பட்ட 19 நாள் குழந்தை.. கல்நெஞ்சம் கொண்ட தாயின் கொடூர செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments