Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை! - வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு  இடி, மின்னலுடன் மழை! - வானிலை மையம்
, செவ்வாய், 16 நவம்பர் 2021 (17:15 IST)
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு  இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது . இந்நிலையில்  அடுத்த 2 மணி நேரத்திற்கு  தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை- பாமக வழக்கறிஞர்