Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னதானம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல் நலம் பாதிப்பு..

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (15:53 IST)
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அன்னதானம் சாப்பிட்ட 18 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்பரம் பகுதியில்லுள்ள மாரியம்மன் கோவிலில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைச் சாப்பிட்ட 5 குழந்தைகள் உட்பட சுமார் 18 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசுப்பணி தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும்: முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்

தங்கத்தை மறைத்து வைத்து கடத்துவதை கற்று கொண்டது எப்படி? நடிகை ரன்யா வாக்குமூலம்..!

தமிழ்நாட்டுல ஒருத்தனுக்கு ஒருத்தி.. ஆனா வட நாட்டுல 10 பேர்..? - அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு!

உத்தர பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டம்! தார்ப்பாயால் மூடப்படும் மசூதிகள்!

எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய கூடாது: மதுரை ஐகோர்ட் கிளை தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments