Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் 15 கிலோ பிளாஸ்டிக் கழிகவுகள்!

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (20:11 IST)
மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் இருந்து 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

 
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அடுத்த மாரணி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது ஜல்லிக்கட்டு காளைக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
 
சோதித்து பார்த்தபோது, காளையின் இரைப்பையில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் மதுரை கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக பயிற்சி மைய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
 
இந்த அறுவை சிகிச்சை மூலம், காளையின் வயிற்றில் இருந்த 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments