Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொய் விருந்தில் வரலாற்றில் இது ஒரு புரட்சி; அசத்தும் புதுக்கோட்டை

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (19:59 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்தில் கணினி மூலம் பணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதம் இந்த மொய் விருந்து பிரசித்து பெற்றது. 10 முதல் 20 பேர் வரை சேர்ந்து ஒரு மொய் விருந்தை நடத்துகின்றனர். மொய் எழுதுவதற்கென ஆட்களை சம்பளத்திற்கு பிடிக்க வேண்டியுள்ளதாக தற்போது புது டெக்னிக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
 
முத்ல்முறையாக மொய் எழுதுவதற்கு கணினியை பயன்படுத்தியுள்ளனர். இந்த கணினி மயமான மொய் விருந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மொய் எழுதியவர்களுக்கு கணினி ரசீது, செல்போனில் குறுஞ்செய்தி என சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments