Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொய் விருந்தில் வரலாற்றில் இது ஒரு புரட்சி; அசத்தும் புதுக்கோட்டை

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (19:59 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்தில் கணினி மூலம் பணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதம் இந்த மொய் விருந்து பிரசித்து பெற்றது. 10 முதல் 20 பேர் வரை சேர்ந்து ஒரு மொய் விருந்தை நடத்துகின்றனர். மொய் எழுதுவதற்கென ஆட்களை சம்பளத்திற்கு பிடிக்க வேண்டியுள்ளதாக தற்போது புது டெக்னிக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
 
முத்ல்முறையாக மொய் எழுதுவதற்கு கணினியை பயன்படுத்தியுள்ளனர். இந்த கணினி மயமான மொய் விருந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மொய் எழுதியவர்களுக்கு கணினி ரசீது, செல்போனில் குறுஞ்செய்தி என சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments