Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1450 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்: தென்மண்டல ஐஜி தகவல்

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (20:56 IST)
1450 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்: தென்மண்டல ஐஜி தகவல்
1450 கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தென்மண்டல ஐஜி தகவல் தெரிவித்துள்ளார். 
 
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் 1450 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
 
மேலும் கஞ்சா வியாபாரிகளின் 31 வீடுகள் 10 வீட்டு மனைகள் ஐந்து கடைகள் மற்றும் வாகனங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
 
கடந்த 10 மாதங்களில் மதுரை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக ரூபாய் 10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தென்மண்டல ஐஜி தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments