ஞாயிறு தோறும் பஸ் ஓட்டும் சட்டக்கல்லூரி மாணவி!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (20:46 IST)
ஞாயிறு தோறும் பஸ் ஓட்டும் சட்டக்கல்லூரி மாணவி!
சட்ட கல்லூரி மாணவி ஒருவர் ஞாயிறு தோறும் பேருந்து ஓட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
கேரள மாநிலத்திலுள்ள கொச்சி என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயது சட்டக்கல்லூரி மாணவி அன்மேரி.  இவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் ஊதியம் ஏதும் வாங்காமல் பேருந்தை ஓட்டி வருகிறார். 
 
முதலில் பேருந்தை ஓட்டியதை பார்த்து பலர் அச்சத்துடன் பார்த்தனர் என்றும் நான் விபத்தை ஏற்படுத்தி விடுவேன் என அச்சப்பட்டனர் என்றும் கூறினார். ஆனால் இப்போது என்னை ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த ரூட்டில் சகஜமாக பார்க்கின்றனர் என்று அன் மேரி கூறியுள்ளார் 
 
மேலும் ஒவ்வொரு நாளும் பேருந்தை நான்தான் முதலாளியின் வீட்டிற்கு பேருந்தை ஓட்டிச் செல்வேன் என்றும் அவர் தெரிவித்தார். பேருந்து ஓட்டுவது தனக்கு மிகவும் விருப்பமானது என்றும் பேருந்து மட்டுமின்றி கனரக வாகனங்களை ஓட்ட என்னால் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments