Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 135 பேர் பலி

Webdunia
வியாழன், 4 மே 2023 (21:30 IST)
ருவாண்டா நாட்டில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சிக்கி 13 பேர் பலியாகியுள்ளனர்.
 

ருவாண்டா நாட்டில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் பெய்து வரும் மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், பல குடியிருப்புகள், விளை நிலங்கள், சாலைகள்  உள்ளிட்ட பல பகுதிகள் பாதிகப்பட்டுள்ளன. இதை மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், ருவாண்டாவில், மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவில் சிக்கி  136 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு மீட்புப் படையினர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், அண்டை நாடான உகாண்டாவிலும் கனமழை பெய்து வருவதால், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி  பேர் பலியானதாகியுள்ளதது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments