Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளுக்கு நாளை விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
வியாழன், 4 மே 2023 (21:26 IST)
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாளை ( மே 5 ஆம் தேதி) இந்திய வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்திய ரிசவர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் பட்டியலின்படி, புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குறிப்பிட்ட  மாநிலங்களில் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாட்களையும் மாதத்தின் இரண்டாவது மற்றும்  4வது சனிக்கிழமைகளைக் கருத்திக் கொண்டு இந்த மாதத்தில் மட்டும் இதிய வங்கிகளுக்கு மொத்தம் 12  நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த விடுமுறை தினங்களை குறித்துக் கொண்டு வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments