Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளுக்கு நாளை விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
வியாழன், 4 மே 2023 (21:26 IST)
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாளை ( மே 5 ஆம் தேதி) இந்திய வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்திய ரிசவர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் பட்டியலின்படி, புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குறிப்பிட்ட  மாநிலங்களில் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாட்களையும் மாதத்தின் இரண்டாவது மற்றும்  4வது சனிக்கிழமைகளைக் கருத்திக் கொண்டு இந்த மாதத்தில் மட்டும் இதிய வங்கிகளுக்கு மொத்தம் 12  நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த விடுமுறை தினங்களை குறித்துக் கொண்டு வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments