Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளுக்கு நாளை விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Webdunia
வியாழன், 4 மே 2023 (21:26 IST)
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாளை ( மே 5 ஆம் தேதி) இந்திய வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்திய ரிசவர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் பட்டியலின்படி, புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குறிப்பிட்ட  மாநிலங்களில் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாட்களையும் மாதத்தின் இரண்டாவது மற்றும்  4வது சனிக்கிழமைகளைக் கருத்திக் கொண்டு இந்த மாதத்தில் மட்டும் இதிய வங்கிகளுக்கு மொத்தம் 12  நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த விடுமுறை தினங்களை குறித்துக் கொண்டு வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments