Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: எச்சரிக்கை விடுத்த தேர்வு துறை இயக்கம் !

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (19:09 IST)
நாளை மறு நாள் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடக்கவுள்ள நிலையில் அரசு தேர்வுகள் இயக்கம் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரொனா காரணமாக பொதுத்தேர்வுகள் நடக்காமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறுகிறது.

எனவே தேர்வு அறைக்கு ஆசிரியர்களோ, தேர்வர்களோ செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் ந்டவடிக்கை எடுக்கப்படும் எனவும், 10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால் ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் எனவும், பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் வாழ் நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கபப்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments