Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துறை அறிவிப்பு

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (18:25 IST)
புனிதவெள்ளி, சித்ரா பவுர்ணமி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி முதல்  17 ஆம் தேதி தொடர் விடுமுறை வருவதால்  சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணீகஆள்   வசதிக்காக   1000 சிறப்புகள் இயக்க போக்குவர த்துத்துறை திட்டமிட்டுள்ளது.

அடுத்த வாரம் தமிழ்புத்தாண்டு,   14 ஆம் தேதி புனிதவெள்ளி, அம்பேத்கார் பிறந்த  நாள் விழாவிற்காக அரசு விடுமுறை என்பதால் 16 மறும் 17 ஆம் தெதி வார இறுதி  நாட்கள் சனி ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments