Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துறை அறிவிப்பு

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (18:25 IST)
புனிதவெள்ளி, சித்ரா பவுர்ணமி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி முதல்  17 ஆம் தேதி தொடர் விடுமுறை வருவதால்  சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணீகஆள்   வசதிக்காக   1000 சிறப்புகள் இயக்க போக்குவர த்துத்துறை திட்டமிட்டுள்ளது.

அடுத்த வாரம் தமிழ்புத்தாண்டு,   14 ஆம் தேதி புனிதவெள்ளி, அம்பேத்கார் பிறந்த  நாள் விழாவிற்காக அரசு விடுமுறை என்பதால் 16 மறும் 17 ஆம் தெதி வார இறுதி  நாட்கள் சனி ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments