Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைக்கு சென்ற பெண்ணிடம் 10 1/2 பவுன் செயின் பறிப்பு!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (15:27 IST)
குமரி மாவட்டதில் கடைக்கு சென்ற பெண்ணிடம் 10 1/2 பவுன் செயின் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். 
 
குமரி மாவட்டம் கருங்கல் அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் 10½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.67,000ஐ தாண்டிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.520 உயர்வு..!

சொத்துவரி செலுத்த இன்று கடைசி தினம்.. நாளை முதல் தனிவட்டி அபராதம்: சென்னை மாநகராட்சி..!

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

இன்று ரம்ஜான் விடுமுறை இல்லை: வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments