Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மண்ணுளிப் பாம்பை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது!

Advertiesment
மண்ணுளிப் பாம்பை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது!
, புதன், 23 மார்ச் 2022 (13:17 IST)
பல கோடி மதிப்புள்ள மண்ணுளிப் பாம்பை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 
 
குமரி மாவட்டம் சாமிநாத புரத்தை சேர்ந்த குமரேசன் சப் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி இறந்து விட்டார். இவரது மகன் அரவிந்த் (35) வீட்டில் மண்ணுளிப் பாம்பை பதுக்கி வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
 
மேலும் வெளிநாட்டுக்கு மண்ணுளிப் பாம்பை கடத்திச் செல்லும் கும்பலுடன் அரவிந்துக்கு தொடர்பு இருக்கலாமா? என்பது குறித்தும் வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆண்டுகளில் 320 விமான விபத்துகள்: 100 ஆண்டுகள் பழமையான போயிங் நிறுவனத்தில் என்ன நடக்கிறது?