Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (15:16 IST)
நாகை காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி  த நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், 24 ஆம் தேதி 2  விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.

இந்நிலையில், இவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இன்று இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்திய அரசு 18 ஆயிரம் கோடி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ரூ. 7500 கோடி ரூபாய் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments