Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்! – திமுக குறித்து ஜெயக்குமார்!

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (16:05 IST)
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக ஆலோசனை கூட்டம் நடத்தி வரும் நிலையில் அதை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தேர்தல் போட்டி குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. அந்த வகையில் திமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் “உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அதிமுக படுவேகமாக செயலாற்றி கொண்டிருக்கிறது. மத்திய 13 ஆண்டுகள் அங்கம் வகித்தபோதும் திமுக தமிழகத்திற்காக எதையுமே செய்யவில்லை. இப்போது உள்ளாட்சி தேர்தலுக்கு ஆலோசனை நடத்துவது கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் செய்வது போல உள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments