Newsworld News Tnnews 1210 02 1121002002_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

28,500 சத்துணவுப் பணியாளர் நியமன‌த்தை ர‌த்து செ‌ய்தது மதுரை ஐகோ‌ர்‌ட்- மே‌ல்முறை‌யீடு செ‌ய்யுமா? த‌மிழக அரசு

Advertiesment
சத்துணவுப் பணியாளர் நியமனம்
, செவ்வாய், 2 அக்டோபர் 2012 (09:40 IST)
தமிழகமமுழுவதும், சுமார் 28 ஆயிரத்து 500 சத்துணவுபபணியாளர்களநியமித்தமிழஅரசினஉத்தரவசெல்லாதஎன்றதெரிவித்துள்மதுரை உயரநீதிமன்ற கிளை, அதுதொடர்பாஅரசாணையையுமரத்தசெய்தஉத்தரவிட்டுள்ளது. த‌னி ‌நீ‌திப‌‌தி‌யி‌ன் இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து த‌மிழக அரசு மே‌ல்முறை‌யீடு செ‌ய்யுமா எ‌ன்பதை பொறு‌த்‌திரு‌ந்து பா‌ர்‌ப்போ‌ம்.

தமிழகத்தில், காலியாஇருந்சத்துணவஅமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்களமற்றுமஅங்கன்வாடிபபணியாளர்களநியமனமசெய்வததொடர்பாகடந்ஏப்ரலமாதமஅரசஆணவெளியிடப்பட்டது.

இதிலசம்பந்தப்பட்சத்துணவமற்றுமஅங்கன்வாடி மையத்திலஇருந்து 3 கிலமீட்டரசுற்றளவிலஇருப்பவர்களுக்கு, அந்மையங்களிலவேலைவாய்ப்புக்கமுன்னுரிமவழங்கப்படுமஎன்றதமிழஅரசமுடிவசெய்தது.

அதன்படி, சம்பந்தப்பட்மாவட்ஆட்சிததலைவர்களதலைமையிலஅறிவிப்பவெளியிடப்பட்டு 28 ஆயிரத்து 500க்குமஅதிகமாசத்துணவுபபணியாளர்களநியமிக்கப்பட்டனர். இடஒதுக்கீட்டுக்கஎதிராதமிழஅரசசெயல்படுவதாகூறி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 35க்குமமேற்பட்மனுக்களதாக்கலசெய்யப்பட்டன.

இ‌ந்த மனு‌க்க‌ள் அனைத்தும் ‌விசா‌ரி‌த்த நீதிபதி வினோதே.சர்மா, உச்நீதிமன்உத்தரவுப்படி, பணியாளர்களநியமனமசெய்யப்படவில்லஎன்று கூ‌றிய நீதிபதி, தமிழஅரசினசத்துணவுபபணியாளரநியமனமசெல்லாதஎன்று ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

இது தொடர்பாஅரசாணையையும், பணியாளரநியமனங்களையுமரத்தசெய்யவுமஉத்தரவிட்டார். அனைத்தமாவட்ஆட்சியர்களினதலைமையிலகுழஒன்றஏற்படுத்தி 2 மாகாலத்திற்குளஇந்தபபதவிகளுக்கபுதிபணியாளர்களநியமிக்வேண்டுமஎன்றுமநீதிபதி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

கட‌ந்த ‌தி.மு.க. ஆ‌ட்‌‌சி‌யி‌ல் இதே ச‌த்துணவு ப‌ணியாள‌ர்க‌ள் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். அ‌ப்போது, ஆளு‌ம் க‌ட்‌சி‌யின‌ர் பண‌ம் பெ‌ற்று‌க் கொ‌ண்டு த‌ங்களு‌க்கு வே‌ண்டியவ‌ர்களை ‌நிய‌மி‌த்தா‌ர்‌க‌ள். இதை எ‌தி‌ர்‌த்து வழ‌க்கு தொடர‌ப்ப‌ட்டபோது அதனை த‌ள்ளுபடி செ‌ய்தது மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை.

ஆனா‌ல் த‌ற்போது அ.‌தி.மு.க. ஆ‌ட்‌‌சி‌‌யி‌ல் முறைகேடுகளை தடு‌க்க பு‌திய ‌வி‌திமுறைகளை ஏ‌ற்படு‌த்‌தி ச‌த்துணவு ப‌ணியாள‌ர்களை ‌நிய‌மி‌த்தது. அ‌ந்த மாவ‌ட்ட கலெ‌க்‌ட‌ர்க‌ள் ச‌த்துணவு ப‌ணியா‌ள‌ர்களை ‌நிய‌மி‌த்தா‌ர்‌க‌ள். இ‌தி‌ல் ஒரு ‌சில முறைகேடுக‌ள் நட‌‌ந்‌திரு‌ந்தாலு‌ம் ம‌ற்றபடி தகு‌தி உ‌ள்ளவ‌ர்க‌ள் இ‌ந்த ப‌ணி‌க்கு ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

ஆனா‌ல், ‌வி‌திமுறைகளை த‌மிழக அரசு ச‌ரியாக ‌பி‌ன்ப‌ற்ற‌வி‌ல்லை எ‌ன்று கூ‌றி ச‌த்துணவு ப‌ணியாள‌ர்க‌ள் ‌நியமன‌ம் செ‌ல்லாது எ‌ன்று கூ‌றியு‌ள்ள மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை, 28,500 குடு‌ம்ப‌ங்க‌ளி‌ன் வா‌ழ்‌க்கையை கே‌ள்‌வி‌க்கு‌றியா‌க்‌கி ‌வி‌ட்டது.

இ‌ந்த ‌‌பிர‌ச்சனை‌யி‌ல் த‌மிழக அரசு மே‌ல்முறை‌யீடு செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ச‌த்துணவு ப‌ணியாள‌ர்க‌ள் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil