Newsworld News Tnnews 1209 20 1120920002_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் முழு அள‌வி‌ல் ப‌ந்‌த்- ம‌க்க‌ளி‌ன் இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌ப்பு

Advertiesment
தமிழகத்தில் முழு அடைப்பு
, வியாழன், 20 செப்டம்பர் 2012 (08:53 IST)
டீச‌ல் ‌விலஉய‌ர்வு, சமைய‌லஎ‌ரிவாயு‌க்கக‌ட்டு‌ப்பா‌ட்டு, ‌சி‌ல்லரவ‌ர்‌த்தக‌த்த‌ி‌லஅ‌‌‌ன்‌னிநேரடி முத‌லீ‌ட்டு‌க்கஎ‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌வி‌த்தத‌மிழக‌த்‌தி‌லமுழஅடை‌ப்பநட‌ந்தவரு‌‌கிறது. போ‌லீ‌ஸபாதுகா‌ப்புட‌ன் குறை‌ந்த அளவு பேரு‌ந்துக‌ளே இய‌க்க‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன. இதனா‌ல் ம‌க்க‌‌ளி‌ன் இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மத்திஅரசைககண்டித்ததேசிஅளவிலஇன்றநடைபெறுமமுழுஅடைப்புபபோராட்டத்திற்கதமிழகத்திலமுக்கிஅரசியலகட்சிகளும், பல்வேறசங்கங்களுமஆதரவதெரிவித்துள்ளன.

திமுக, தேமுதிக, பாரதிஜனதா, மதிமுக, பாமக, விடுதலைசசிறுத்தைகளஉள்ளிட்கட்சிகளபோராட்டத்திலபங்கேற்கின்றன.

செ‌ன்னை‌யி‌ல் அ.‌ி.ு.க. தொ‌‌ழி‌ற்ச‌ங்க‌த்தசே‌ர்‌ந்தவ‌ர்களஅரசபேரு‌ந்துகளஇய‌க்‌கி வரு‌கி‌ன்றன. ஒரு ‌சிபேரு‌ந்துக‌ளம‌ட்டுமஓடுவத‌ா‌லபொதும‌க்க‌ளஅவ‌தி‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌மஅனை‌த்தகடைகளு‌மமூட‌ப்ப‌ட்டிரு‌ந்தன.

சென்னகோயம்பேடகாய்கறி மார்க்கெடஉரிமையாளர்களுமஇந்போராட்டத்திலஈடுபட்டுள்ளனர். செ‌ன்னை‌யி‌லகாலநேர‌த்‌‌தி‌லஇர‌யி‌லபோ‌க்குவர‌த்‌தி‌லஎ‌ந்தடையு‌மஏ‌ற்பட‌வி‌ல்லை. இரு‌ந்தாலு‌மஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ள் ‌திடீரெம‌றிய‌‌லி‌லஈடுபடலா‌மஎ‌ன்றதெ‌ரி‌கிறது.

அரியலூரில் 6 சிமெண்டதொழிற்சாலைகளவேலைநிறுத்தபபோராட்டத்திலபங்கேற்றுள்ளன. இதனால் 2 லட்சமமெட்ரிகடனசிமெண்டதேக்கமடைந்துள்ளன.

திருச்சியிலநாடதழுவிபோராட்டத்திற்கபரவலாஆதரவதெரிவிக்கப்பட்டிருக்கிறது. திருச்சி பெரிகடவீதியிலஇருக்கும் 2000க்குமமேற்பட்கடைகளமூடப்பட்டஇருக்கின்றன.

வணிகரசங்கம், சிறமற்றுமகுறவர்த்தசங்கங்களஇணைந்தநாடதழுவிபோராட்டத்திலபங்கேற்றுள்ளனர். இதனாலதிருச்சியிலகாந்தி மார்க்கெடவெறிச்சோடி காணப்படுகிறது. கடைகளபெரும்பாலுமஅடைக்கப்பட்டிருந்தாலும், போக்குவரத்திலபெருமஅளவிலபாதிப்பஇல்லை.

திருச்சியிலரயிலமறியலிலஈடுபடப்போவதாபல்வேறதரப்பஅறிவித்துள்ளதாலபோலீஸபாதுகாப்பஅதிகரிக்கப்பட்டுள்ளது.

நெல்லையிலநாடதழுவிபந்தகாரணமாஇயல்பவாழ்க்கசிறிதளவகூபாதிக்கப்படவில்லஅங்கிருந்தவருமதகவல்களதெரிவிக்கின்றன. அனைத்தவாகனங்களுமவழக்கமபோலஇயங்குவதாகவும், கடைகளதிறக்கப்பட்டிருப்பதாகவும், பள்ளிகளஏற்கனவஅரசவெளியிட்அறிக்கைக்கஏற்இயங்குவதாகவுமதெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையிலப‌ந்‌தி‌ற்கமுழஆதரவஅளிக்கப்பட்டுள்ளது. லாரிகளஇயங்கவில்லை. வணிகரசங்கங்களமுழஆதரவஅளித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கபோலீஸபாதுகாப்பபோடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியிலகடைகளஅடைக்கப்பட்டிருக்கின்றன. அண்ணதொழிற்சங்கத்தைசசேர்ந்ஓட்டுநர்களமட்டுமபேருந்துகளஇயக்கி வருவதாகிருஷ்ணகிரி போக்குவரத்தபணிமணஅதிகாரிகளதெரிவித்துள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளவழக்கமபோலஇயங்குகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டமதமிழகம் - கர்நாடஎல்லையிலஇருப்பதால், தமிழகத்திலஇருந்தகர்நாடகாவிற்கஅத்தியாவசியபபொருட்களஏற்றிசசெல்லுமலாரிகளஇயங்கவில்லை.

தமிழ்நாடலாரி உரிமையாளரசங்கம், தமிழ்நாடசெங்கலஉற்பத்தியாளரசங்கமஉள்பபல்வேறசங்கங்களுமமுழஅடைப்புபபோராட்டத்திற்கஆதரவதெரிவித்துள்ளன. தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்தொழிற்சங்கங்களுமபோராட்டத்திற்கஆதரவதெரிவித்துள்ளதாலசாலைகளவெறிச்சோடிககாணப்படுகின்றன.

தமிழ்நாடவணிகரசங்கம், தமிழ்நாடவணிகரசங்பேரவை, ஓட்டலஉரிமையாளரசங்கமஉள்ளிட்சங்கங்களுமபோராட்டத்திலபங்கேற்றுள்ளன. இதனால், தமிழகமமுழுவதுமபெரும்பாலாகடைகள், வர்த்தநிறுவனங்கள், ஓட்டல்களஇன்றதிறக்கப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil