Newsworld News Tnnews 0902 23 1090223012_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரசில் இருந்து தமிழருவி மணியன் விலகல்

Advertiesment
இலங்கை தமிழர் பிரச்சனை தமிழருவி மணியன் சோனியாகாந்தி காங்கிரஸ்
இலங்கை தமிழர் பிரச்சனையில் சோனியா காந்தி மவுனம் சாதித்துவருவதற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து‌தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலராக பதவி வகி‌த்தவ‌ந்தமிழருவி மணியன் விலகுவதாஅ‌றி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

PUTHINAM
மதுரையில் நே‌ற்றமாலசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், இலங்கையில் ராஜபக்சே அரசால் தமிழ் இனம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மவுனத்தை கலைக்கவில்லை. எனவே அவருடைய தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை எனது இதயம் விரும்பவில்லை'' என்றா‌ர்.

தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்களும் இணைந்து செயல்பட்டால், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும் என்று தெ‌ரி‌வி‌த்அவர், தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டு‌கொ‌ண்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil