Newsworld News Tnnews 0902 02 1090202063_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உ‌ண்ணா‌விரத‌‌ம் இரு‌க்க முய‌ன்ற ச‌ட்ட‌க்க‌ல்லூ‌‌ரி மாணவ‌ர்க‌ள் 15 பே‌ர் கைது

Advertiesment
உண்ணாவிரதம் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழர்
செ‌ன்னை , திங்கள், 2 பிப்ரவரி 2009 (16:36 IST)
இலங்கைததமிழரபிரச்சனைக்காதொடரஉண்ணாவிரதமமேறகொள்முயன்ற சென்னசட்டககல்லூரி மாணவர்கள் 15 பே‌ர் இன்றகைதசெய்யப்பட்டனர்.

இலங்கையில் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது நட‌ந்து வரு‌ம் தா‌க்குத‌லை க‌ண்டி‌த்து‌ம், போரநிறுத்தமசெய்யப்பவேண்டுமஎன்பதவலியுறுத்தியு‌ம் அரசியலகட்சிகளமட்டுமின்றி மாணவ‌ர்க‌ள், வணிகர்கள்,‌ ‌ிரையுலகினரஅனைத்ததரப்பினருமபோராட்டங்களநடத்தி வருகின்றனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சென்னசட்டககல்லூரி மாணவர்கள் 15 பேர் இ‌ன்று தொடரஉண்ணாவிரதபபோராட்டத்ததொடங்கின‌ர். செ‌ன்னை பாரிமுனையிலஉள்சட்டககல்லூரி வாசலினமுன்பபந்தலஅமைத்தஅவர்கள் அமர்ந்திருந்தனர்.

தகவலறிந்து காவ‌ல்துறை‌யின‌ர் விரைந்தவ‌ந்து உண்ணாவிரதமதொடங்கிய 15 மாணவர்களையுமகைதசெய்தன‌ர். அ‌‌ப்போது, மாணவ‌ர்க‌ள் இல‌ங்கை அரசை க‌ண்டி‌த்து‌ம், இ‌ந்‌திய அரசை க‌ண்டி‌த்து‌ம் கோஷ‌ங்க‌ள் எழு‌ப்‌பின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil