Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6வது நாளாக சேலம் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவர்கள் உண்ணாவிரதம்

Advertiesment
6வது நாளாக சேலம் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவர்கள் உண்ணாவிரதம்
சேல‌ம் , திங்கள், 2 பிப்ரவரி 2009 (15:24 IST)
இலங்கை‌‌த் தமிழர்கள் காக்கப்பட வேண்டும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது உள்பட ப‌ல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சேலமசட்டக்கல்லூரி மாணவர்கள் 6வதநாளாஉண்ணாவிரதமமேற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

சேலமமத்திசட்டக்கல்லூரி மாணவர்களசேலமபழைய மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகமஅருகிலசாகுமவரஉண்ணாவிரபோராட்டமஇருந்தவருகின்றனர்.

6 வதநாளாக இ‌ன்று‌ம் மாணவ‌ர்க‌ள் உண்ணாவிரதமஇருந்து வரு‌கி‌ன்றன‌ர். பல்வேறஅமைப்புகளசேர்ந்தவர்களஉண்ணாவிரபந்தலுக்கவந்தமாணவர்களபாராட்டின‌ர்.

6 நா‌‌‌ட்க‌ள் ஆனதா‌ல் மாணவ‌ர்க‌ள் சோ‌ர்வாக காண‌ப்ப‌ட்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil