Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌ங்கள அரசு‌க்கு துணைபோ‌கிறவ‌ர்களை வெ‌ளி‌ச்ச‌ம் போ‌ட்டு கா‌ட்ட வே‌ண்டிய தருண‌ம் வ‌ந்து ‌வி‌ட்டது: ராமதா‌ஸ்

Advertiesment
‌சி‌ங்கள அரசு‌க்கு துணைபோ‌கிறவ‌ர்களை வெ‌ளி‌ச்ச‌ம் போ‌ட்டு கா‌ட்ட வே‌ண்டிய தருண‌ம் வ‌ந்து ‌வி‌ட்டது: ராமதா‌ஸ்
தமிழினத்தஅழித்துவிமுயலுமசிங்கஇனவெறி அரசினபயங்கரவாமுகத்தையும், அதற்குததுணைபோய்ககொண்டிருப்பவர்களையுமவெளிச்சமபோட்டுககாட்வேண்டிதருணமவந்துவிட்டது என்றா.ம.நிறுவனரராமதாஸதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், தமிழர்களைபபொறுத்தவரபிரணாப்பினொழும்பபயணமஏமாற்றமாகவமுடிந்துள்ளது. ஏனெனிலஇலங்கையிலதமிழினபபடுகொலைக்குக் காரணமாபோரநிறுத்நடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றதமிழகத்திலஅரசியலகட்சிகளவலியுறுத்திககூறிவருவதற்கும், பிரணாபமுகர்ஜியினகொழும்பபயணத்திற்குமஎந்சம்பந்தமுமகிடையாதஎன்றுமகொழும்பிலஉள்இந்தியததூதரகமதெளிவுபடுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்தததமிழர்களஎதிர்பார்த்துககாத்தநிற்கிற, தமிழகமவலியுறுத்தி வருகிபோரநிறுத்தமபற்றி இலங்கஅதிபரிடம் அயலுறவுத்துறஅமைச்சரபேசவஇல்லஎன்பதஇந்தியததூதரகத்தினஅறிவிப்பதெளிவுப்படுத்தியிருக்கிறது. போரநிறுத்மாட்டோம், வேண்டுமானாலபோரமுனையிலசிக்கியுள்லட்சக்கணக்காதமிழர்களகொஞ்சமகொஞ்சமாகொல்லுகிறோமஎன்றஇனவெறி பிடித்ராஜபக்சசொல்லியிருக்கிறார். இதைககேட்டவருவதற்கஇந்திய அயலுறவுத்துறஅமைச்சரகொழும்புவுக்கநேரிலசென்றதேவையில்லை.

இன்றபோரநிறுத்தம். நாளபேச்சவார்த்தை, அடுத்தஅமைதியாவாழ்வு, அதற்கநடவடிக்கஎடுங்களஎன்றஇறுதி வேண்டுகோளவிடுத்தமிழசட்ட‌ப்பேரவை‌க்கு‌ம் அதைததேர்ந்தெடுத்தமிழர்களுக்குமஏற்படுத்தப்பட்டுள்மிகப்பெரிஅவமானமஇது.

தமிழினத்தஅழித்துவிமுயலுமசிங்கஇனவெறி அரசினபயங்கரவாமுகத்தையும், அதற்குததுணைபோய்ககொண்டிருப்பவர்களையுமவெளிச்சமபோட்டுககாட்வேண்டிதருணமவந்துவிட்டது. தன்மானமஉள்தமிழர்களஅனைவருமஒன்றகூடுவோம். இன்றமுடிவெடுத்துகசெயல்படுவோம்., தமிழனத்தைககாப்போமஎன்று ராமதாஸகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil