Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6வது நாளாக ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் உண்ணாவிரதம்

Advertiesment
6வது நாளாக ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் உண்ணாவிரதம்
கா‌‌‌‌ஞ்‌சிபுர‌ம் , புதன், 28 ஜனவரி 2009 (12:00 IST)
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 6வதநாளாஇ‌ன்று‌மஉண்ணாவிரதம் மேற்கொண்டு‌ள்ளன‌ர்.

6 நாட்களாக உணவு சாப்பிடாததால், உண்ணாவிரதம் இருக்கும் 14 மாணவர்களும் மிகவும் சோர்வாக படுத்‌திருந்தனர். அவர்களை மரு‌த்துகுழுவினர், உண்ணாவிரத பந்தலில் பரிசோதித்து வருகிறார்கள்.

இத‌னிடையமயங்கி விழுந்மாணவ‌ர்க‌ள் ஜ‌ம்புகுமா‌ர், ஆறுமுந‌யினா‌ரஆ‌கியோ‌ரசெங்கல்பட்டு அரசு மரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil