Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹெச்ஐவி தாக்குதலிலும் ஊருக்கு உழைக்கும் பஞ்சாயத்து உறுப்பினர்

Advertiesment
ஹெச்ஐவி பஞ்சாயத்து உறுப்பினர் தேனி கோடங்கிப்பட்டி ஈஸ்வரி திருக்கண்ணன்
, புதன், 7 ஜனவரி 2009 (15:42 IST)
பொதுவாஹெச்ஐவி வைரஸதாக்குதலஇருப்பததெரிவந்தவுடனேயஅவர்களஒதுக்கி வைத்து, தனிமைப்படுத்துவதுடன், அவர்களுடனஎந்தததொடர்புமவைத்துககொள்ளாசமூகத்தபார்க்கிறோம்.

ஆனால், ஹெச்ஐவி தாக்குதலு‌க்கு உள்ளான ஒரபெண், தேனி மாவட்டமகோடங்கிப்பட்டி கிராமத்திலபஞ்சாயத்தஉறுப்பினராகபபோட்டியிட்டவெற்றி பெற்றதுடன், தன்னநம்பி வாக்களித்வார்டமக்களுக்கஅடிப்படவசதிகளையுமசெவ்வனநிறைவேற்றி சாதனபடைத்தவருகிறாரஎன்றாலநம்முடிகிறதா?

ஆம். கோடங்கிப்பட்டி பஞ்சாயத்திலகடந்த 2 ஆண்டுகளுக்கமுனபோட்டியிட்டஉறுப்பினரானவரஈஸ்வரி. இவருக்கு, கணவரமூலமாஹெச்ஐவி தொற்றபரவியது. தனதஇளைமகனுக்குமஹெச்ஐவி பாதிப்பஉள்ளதாகககூறுமஈஸ்வரி, தொடர்ந்தஅந்நோய்க்குரிதடுப்பமருந்துகளுடனஆரோக்கியமாவாழ்ந்தவருவதாகததெரிவிக்கிறார்.

ஆண்டுகளாகேடங்‌கிப‌ட்டி ‌கிராம‌ மக்களுக்ககிடைக்காஅடிப்படவசதிகளாதாரசாலைகள், சுகாதாரமாகுடி‌நீ‌ர், தெருவிளக்கபோன்வச‌திகளகடந்இர‌ண்டு ஆ‌ண்டுக‌ளி‌ல் நிறைவேற்றிததந்துள்ளாரஈ‌ஸ்வ‌ரி.

ஈஸ்வரியினசெயல்பாட்டஅந்கிராமமவாயாறபபுகழ்ந்தகொண்டிருக்கிறது. ''ஈ‌ஸ்வ‌‌ரி கே‌ட்கு‌ம் அனை‌த்து உத‌விகளையு‌ம் செ‌ய்ய‌த் தயாராக இரு‌க்‌கிறோ‌ம்'' எ‌ன்று கோடங்‌கி‌ப‌ட்டி ஊரா‌ட்‌சி ம‌ன்ற தலைவ‌ர் எ‌ம்.‌திரு‌க்க‌ண்ண‌ன் தெ‌‌‌ரி‌வி‌த்தா‌ர்.

மக்களின் தேவைகளை அறிந்து செயலாற்றும் ஈஸ்வரிக்குப் பின்னும் ஒரு சோகம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், அவருக்கு 3 குழந்தைகள் இருந்தன. ஆனால், 2 பெண் குழந்தைகளை எய்ட்ஸ் நோய்க்குப் பறி கொடுத்து விட்டார். தற்போது இளைய மகனுடனும், கணவருடனும் வாழ்ந்து வருகிறார்.

ஹெச்.ஐ.ி பாதிப்பஏற்பட்டிருந்தாலு‌ம், தேர்தலிலபோட்டியிட்டவெற்றி பெற்றதை சாதனையாகக் கருதும் ஈஸ்வரி, தனது வாழ்க்கையை ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்புக்காக அர்ப்பணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil