Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழையால் பாதிக்கப்பட்ட ம‌க்களு‌க்கு 10 கிலோ அரிசி இலவச‌ம் : கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்‌பு!

Advertiesment
மழையால் பாதிக்கப்பட்ட ம‌க்களு‌க்கு 10 கிலோ அரிசி இலவச‌ம் : கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்‌பு!
, சனி, 29 நவம்பர் 2008 (23:38 IST)
அ‌ண்மை‌யி‌ல் பெ‌ய்த மழையா‌லபா‌‌தி‌க்க‌ப்‌ப‌ட்ம‌க்களு‌க்கஏ‌ற்கனவஅ‌‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ூ.2,000 ‌நி‌தியுத‌வியுட‌‌ன் 10 ‌கிலேஅ‌‌ரி‌சியு‌மஇலவசமாவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றமுத‌ல்வ‌ரகருணாந‌ி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
இததொட‌ர்பாதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் ஒரு வார காலமாக தொடர்ந்து பெய்து வரும் பெருமழை காரணமாக பகுதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, தலா ரூ.2 ஆயிரம் வீதம் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அவ்வாறு நிதி உதவி பெறுவோருக்கு 10 கிலோ அரிசியும் இலவசமாக வழங்க முத‌ல்வ‌ரகருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்" எ‌ன்றகூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil