Newsworld News Tnnews 0810 21 1081021034_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விடுதலை செய்ய கோரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நளினி மீண்டும் மனு!

Advertiesment
விடுதலை நளினி சென்னை உயர்நீதிமன்றம் ராஜீவ்
, செவ்வாய், 21 அக்டோபர் 2008 (13:52 IST)
ஆயுள் தண்டனை பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நன்நடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது எ‌ன்றதெ‌ரி‌வி‌த்து‌ள்ந‌ளி‌னி, த‌ன்னை ‌விடுதலசெ‌ய்ய ‌நீ‌திம‌ன்ற‌மஅனும‌தி வழ‌ங்‌கி உ‌த்தர‌விவே‌ண்டு‌மஎ‌ன்றசெ‌ன்னஉய‌ர்‌ நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் ‌மீ‌ண்டு‌மமனு‌த்தா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
''ராஜீவ்கா‌ந்‌தி கொலை வழக்குக்காக என்னிடம் ம‌த்‌‌திய புலனா‌ய்வு கழக‌ம் (சி.பி.ஐ.) விசாரணை நடத்தியது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது எ‌ன்று‌மஅரசு சொல்லும் இந்த காரணம் ஏற்க கூடியதாக இல்லை'' எ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஆயுள் தண்டனை பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நன்நடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது எ‌ன்றதெ‌ரி‌வி‌த்து‌ள்ந‌ளி‌னி, எனவே என்னை விடுவிக்க மறுப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது எ‌ன்று‌மஎனக்கு அரசு பொது மன்னிப்பு வழ‌ங்குவதோடஎன்னை விடுவிக்க ‌நீ‌திம‌ன்ற‌மஅனுமதித்து உத்தரவிட வேண்டும் எ‌ன்று‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனு மீதான விசாரணை ‌விரை‌வி‌லதலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா முன்னிலையில் வர உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil