Newsworld News Tnnews 0808 21 1080821015_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெர‌ம்பலூ‌ரி‌ல் ஆ‌ட்டோ தலை‌கீழாக க‌வி‌‌ழ்‌ந்தது: 22 பே‌ர் படுகாய‌ம்!

Advertiesment
பெர‌ம்பலூ‌ர் 
‌சிறுகல‌ப்பூ‌ர் க‌ல்பாடி
, வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (12:05 IST)
பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்து‌க்கு‌ச் செ‌ன்று‌வி‌ட்டு ‌‌திரு‌ம்‌பி கொ‌ண்டிரு‌ந்தவ‌ர்க‌ள் வ‌ந்த ஆ‌ட்டோ தலை‌கீழாக க‌‌வி‌ழ்‌ந்த‌தி‌ல் அ‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த 22 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

சிறுகல‌ப்பூ‌ர் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் நட‌ந்த ‌திருமண ‌நிக‌‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் கல‌ந்து கொ‌ண்டு ‌வீடு ‌திரு‌ம்‌பி கொ‌ண்டிரு‌ந்த அவ‌ர்க‌ள் வ‌ந்த ஆ‌ட்டோ க‌ல்பாடி எ‌ன்ற இட‌த்‌து‌க்கு அருகே வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த போது எ‌திரே வ‌ந்த கா‌ர் ‌மீது வேகமாக மோ‌தியது. இ‌தி‌ல் ஆ‌ட்டோ தலை ‌கீழாக க‌வி‌ழ்‌ந்தது.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் ஆ‌ட்டோ‌வி‌ல் வ‌ந்த 22 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் அ‌ங்‌கிரு‌ந்து ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு அருக‌ி‌லு‌ள்ள அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

பல‌த்த கா‌யமடை‌ந்த 15 பே‌ர் ‌திரு‌‌ச்‌சி‌யி‌ல் உ‌ள்ள அரசு தலைமை மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். ‌விப‌த்து ப‌ற்‌றி காவ‌ல் துறை‌யி‌ன‌ர் ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil