Newsworld News Tnnews 0804 21 1080421011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோ‌யி‌ல் சுவ‌ர் இடி‌ந்து ‌விழு‌ந்து பெ‌ண் ப‌லி!

Advertiesment
புதுக்கோட்டை ஸ்ரீ பைரவ விநாயகர் கோ‌யி‌ல் ர‌ங்க‌‌ம்மா‌ள்
, திங்கள், 21 ஏப்ரல் 2008 (12:06 IST)
புதுக்கோட்டையி்லகோ‌யிலினசுற்றுசசுவரஇடிந்தவிழுந்ததிலபெணபலியானார்.

புது‌க்கோ‌ட்டை‌யி‌ல் ஸ்ரபைரவிநாயகர் கோ‌யி‌ல் அருகே உ‌ள்ள மரத்திலபூ‌‌க்களை ர‌ங்க‌‌்மா‌ள் (60) எ‌ன்பவ‌ர் பறித்துககொண்டிருந்தா‌ர். அ‌ப்போது ‌திடீரென கோ‌யி‌ல் ம‌தி‌ல் சுவ‌ர் இடி‌ந்து இவ‌ர் ‌மீது ‌விழு‌ந்தது.

இ‌தி‌ல் பல‌த்த காய‌ம் அடை‌ந்த ர‌ங்க‌ம்மாளை அரு‌கி‌ல் உ‌ள்ள அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌த்தன‌ர். அ‌ங்கு ‌‌சி‌கி‌ச்சை பல‌ன்‌‌யி‌ன்‌றி ர‌ங்க‌‌ம்மா‌ள் இற‌ந்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil